ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 19ம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை விக்ரம் லேண்டர் படம்பிடித்து அனுப்பியுள்ளது. வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.
The post சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 19ம் தேதி எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ! appeared first on Dinakaran.